சிறுகதைகள்

இரண்டு லட்சம் குழப்பங்கள்

அந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும் நடந்துவிடவில்லை என்பது போல, இயல்பாக வா என்றேன். அவன் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவாயில்லையா?”...

நானெல்லாம் கவரிமான் சாதி

நான் யார் என்று சில சமயங்களில் மறதி வந்துவிடுகிறது. எனக்கான பெயர் எதுவென்று சில சமயங்களில் ஞாபகத்திற்கு வருவனாங்குது! எனக்கான பூர்வீகம் எந்த ஊரில் இருக்கிறதெனவும், இத்தனை காலம் என்ன தொழிலில் இருந்தேன் எனவும்,...

நேர்காணல்கள்

மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.

ஓப்ரா கெயில் வின்ஃப்ரே(Oprah Gail Winfrey) அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் ஆவார். 1986 முதல் 2011 வரை 25 ஆண்டுகளாக தேசிய சிண்டிகேஷனில்(national syndication) இயங்கிய சிகாகோவில்...

ஒரு போராளியின் மகள் – ஆமினா இன்குலாப் உடனான உரையாடல்

  உரையாடல் மற்றும் பதிவு :  கவிஞர் மனுஷி உரையாடலில் ஆமினாவின் வாழ்கைத் துணைவர் உமர் மற்றும் சகோதரர் செல்வம் இன்குலாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். கவிஞர் இன்குலாபைப் பொறுத்தவரை அவர் ஒரு போராளிக் கவிஞர்....

“விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்கும் கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்

சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம்.  இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ்...

நெல்சன் மண்டேலா உடனான நேர்காணல்

ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலாவின்  பிறந்த தினம். சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி கலகம் காலாண்டு இணைய இதழுக்காக கவிஞர் மதுரா மொழிபெயர்த்து அளித்த நேர்காணல் இதோ..! ஏப்ரல் 2001...

அரசியல்

மார்க்ஸீய சமுதாயப் புரட்சிக் கொள்கை

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக்கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன்களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் தடுக்க முயல்கிறது. மாறுதலை விரும்பும் சமூக...

புதுச்சேரியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பையா

புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர். ‌1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்...

வர்க்க மேம்பாடு ஏற்பட்டால் சாதி ஒழியும் என்று மார்க்சியம் சொல்கிறதா ?

பண்டைய ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைக்கு சுயம் என்று ஒன்று இல்லை. அடிமைக்கு கூலியோ மனித உரிமைகளோ எதுவும் கிடையாது. சந்தையில் ஆடு மாடுகளைப் போல் விற்கப்பட்ட கொடுமையும் நடந்தது. அதற்கு அடுத்த நிலவுடமை...

தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி...

You cannot copy content of this page