படைப்பிலக்கியத்தில் அரிதாக அதன் கதைமாந்தர்கள் என்ற மனிதர்களைத் தாண்டி, ஒரு இடம் உணர்ச்சி மிக்க பாத்திரமாகக் காட்சிப் படுத்தப்படுவதுண்டு....
மேலும்
வணக்கம்! நான் அனுசுயா சரவணமுத்து; ஆனந்தவாடி கிராமம், பொறியாளர் (Civil Engineering). தெருப் பெயர் மாற்றம் என்று பார்த்தால்...
அனைத்து தளங்களிலும் நமது தற்போதைய மாற்றங்களை முன்னேற்றங்கள் என்று நிச்சயம் சொல்ல முடியுமா? இல்லை ஏமாற்றங்கள் என்று உதறிவிடுவதுதான்...
இன்றைய சமூகமும், ஊடகமும் எவ்வாறு இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களின் வழியாகவே உற்று...
இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை....
அதென்ன பிளாக்கி, ஜாக்கி? அடுக்குமாடிக் குடியிருப்பில் என் பக்கத்து வீட்டு நாய்களின் பெயர்கள்தான் இவை. ராஜமரியாதை, நல்ல சாப்பாடு,...
காதல் – அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான...
ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன. பிரத்யேக மொழியைக் கண்டடையும்...
வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட...
தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை...