28 April 2024

தேவசீமா

குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர். இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சந்தியா காலத்துக்கென்று பிரத்தியேகமாக ஒரு வண்ணம் இருப்பதாக எப்போதும் எண்ணிக் கொள்வாள் கோதை. சில தினங்களுக்கென்று தனித்த வாசனை...
அந்தக் காலை வெயிலில் பளபளத்த தண்டவாளத்தின் மேற்பரப்பை உற்றுப் பார்த்தபடி லேசாய் சூடேறியிருந்த ஆழ்கருப்பிலிருந்த கிரானைட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்...
புழக்கடையில் ஆங்காங்கு இடைவெளி விட்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வேப்ப மரம் தண்னென்று நிழலும் தந்து குப்பையாக சருகுகளையும்...
You cannot copy content of this page