10 May 2024

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
   “கண்ணப்பாரு மணியா! என்ர கரிச்சாங்குருவிக்கு, பச்சப்புள்ளயாட்ருக்கு”    கரிச்சாங்குருவி எனப்பட்ட அந்தக் காராம்பசு, திம்பன் கையால் வாஞ்சையாய் தடவிய இடத்தை...
You cannot copy content of this page