28 April 2024

ப்ரிம்யா கிராஸ்வின்

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.
தட்டோட்டில்  இடைவிடாது மழை விழுகிற சத்தம் கடுகு பொரிகிறது போலக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரமாக இப்படித்தான், வானம் நிறுத்தாமல் பெய்கிறது....
You cannot copy content of this page