23 January 2025

லாவண்யா சுந்தரராஜன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிதொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் லாவண்யா சுந்தரராஜன் ‘சிற்றில்’ என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலி ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் “காயாம்பூ” நாவலையும் இதுவரை எழுதியுள்ளார்.
ஜென்னில் தன்னுடைய கைப்பேசி அழைப்பை ஏற்காமல் இருந்தது மீனாவுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. சாயங்காலம் ஐந்தரை மணி இருக்கும். ஜென்னில்...
You cannot copy content of this page