“இப்பல்லாம் நல்ல காமெடிப் படமே வர்றதில்லப்பா. முன்னல்லாம் எப்படி இருக்கும்? காமெடிக்காக மட்டுமே ஓடுன படங்கள் எத்தனை இருக்குது....
வருணன்
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
[ I ] ரேவதி நேற்று தான் கேட்டது போலிருக்கிறது “ஏன் தாத்தா தம்பி லீவு முடிஞ்சும்...