24 May 2025

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
பத்மாக்காவை ஏறெடுத்துப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. தலை தாழ்த்தியபடியே அவர்கள் வாசலைக் கடக்க முற்பட்டேன். உள்ளே இன்னும் மகராசியின்...
உலக இலக்கியத்துல எப்படியாவது நிலையான இடத்தைப் பிடிக்கணும். மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் உரக்கச் சொல்வது போலவே தோன்றியது உலகநாதனுக்கு....
 “இப்பல்லாம் நல்ல காமெடிப் படமே வர்றதில்லப்பா. முன்னல்லாம் எப்படி இருக்கும்? காமெடிக்காக மட்டுமே ஓடுன படங்கள் எத்தனை இருக்குது....
You cannot copy content of this page