25 October 2024

இலக்கியம்

நெடுநாள் வறண்டு வெடித்திருந்தக் குளமொன்றில் பெய்யெனப் பெய்து நிறைந்த திடீர் புதுமழையால் வெடித்து புத்துயிர்ப் பெறும் மீன்முட்டைகள் போல்...
-1- முதலிரண்டு மௌனிதா, பால்கனியில் முக்காலியை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ஏழாவது மாடி உயரத்திலிருந்து கண்ணுக்குச் சிக்கிய போக்குவரத்துச் சாலையை...
“எங்க ஊருல மழை பெய்யுறதுக்கு முன்னால கொஞ்ச நேரம் பலமா காத்தடிக்கும், இடி மின்னல் எல்லாம் கலாட்டா பண்ணும்....
தட்டோட்டில்  இடைவிடாது மழை விழுகிற சத்தம் கடுகு பொரிகிறது போலக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரமாக இப்படித்தான், வானம் நிறுத்தாமல் பெய்கிறது....
புனிதா சித்ராவோடு முன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் விளையாட்டின் உரையாடல்கள் லதா நின்று கொண்டிருந்த அறை வரையிலும்...
அறையினுள்ளே அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஹாலில் புதிய அதே சமயம் பழக்கப்பட்ட குரலைக் கேட்டு எட்டிப்பார்த்தேன். சுந்தரம்...
You cannot copy content of this page