15 May 2024

இலக்கியம்

சைக்கிளை வேகமாக மிதித்தான். கிட்டத்தட்ட சைக்கிள் செய்ன் அறுந்து விழுந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தது. எந்தப் புள்ளியிலும் நின்று விடக்கூடாத வேகத்தில்...
“கடைசிவரைக்கும் காதுமட்டும் கேக்காமப் போயிரப்பிடாதுடா சாரங்கா.” ராதாபாட்டிக்கு கடந்த மாசியில் எண்பத்தைந்து வயது கடந்திருந்தது. “சாரங்கா! நேக்கு நாளன்னிக்கு...
   “கண்ணப்பாரு மணியா! என்ர கரிச்சாங்குருவிக்கு, பச்சப்புள்ளயாட்ருக்கு”    கரிச்சாங்குருவி எனப்பட்ட அந்தக் காராம்பசு, திம்பன் கையால் வாஞ்சையாய் தடவிய இடத்தை...
அத்வைதாவை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறி அந்த வனப்பகுதியிலிருந்து நகரம் நோக்கிச் செல்லும் சாலையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்...
“தோ பாருங்க தம்பீ… அம்மா என்னடா இப்டி சொல்றாங்களேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க…. என்னவோ, எம் மனசுக்கு சரியாப்படல. அதான்,...
ஒன்று: பிரம்மாண்டத்தின் பிடி சாம்பல் ‘கொலோசியம்’ செல்லும் அந்தப் பேருந்தைத் தவற விட்ட சோகத்தில் இருந்தேன். சிறிது நேரம்...
மதிய நேரத்தின் மஞ்சள் வெயில் மாநகரத்தை நிறம் மாற்றிக் கொண்டிருந்தது. வெக்கையைக் கடிந்தும்; காறி உமிழ்ந்தும்; மற்றவர்கள் உமிழ்ந்ததை...
You cannot copy content of this page