10 April 2025

சிறுகதை

கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில்...
எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது. வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள்,...
ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத்...
செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா...
          “கொம்ம மலந்து விரிஞ்சு நடக்காளே, அவளுக்கடுத்து போல தாயேளி… இஞ்ச என்னத்த மணப்பிச்ச எனக்க அடுப்படில வந்த ?...
You cannot copy content of this page