28 April 2024

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
சாயங்காலத்து மேகாத்து ஓலமிட்டபடியே புழுதியைப் புரட்டிக் கொட்டியிருந்தது. வெயில் தாழ்ந்து பொழுதிருட்டும் நேரம் பௌர்ணமி வெளிச்சம் கீழக்குடியின் ஆம்பள...
காலையில் செங்கல்பட்டு டோலில் வாகன நெரிசல் சத்தம் கேட்டுக் கண்விழித்தபோதுதான் என்னோடு சேர்ந்து சென்னை கிளம்பிய தென்மாவட்டத்தினரின் எண்ணிக்கை...
ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத்...
அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரணமாகத் தான் விடிந்தது. கவட்டை மரத்திலிருந்து முதல் காகம் கரையத் தொடங்கியது முதல்,...
You cannot copy content of this page