ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்
1 வாணிபச்சாத்துபுரத்தின் வீடுகளெல்லாம் மாலையை வரவேற்கும் ஆவலுடன் மணி விளக்கு ஏற்றியிருக்கப் பிரகாசமாய்க் காட்சித் தந்தன. ஆமணக்குடன் கற்பூரத்தைச்...
You cannot copy content of this page