29 April 2024

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர். பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
படுத்திருந்தபடியே ஓடுகளுக்கிடையே வெளிச்சத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கிழக்கு வெளுத்து வெளிச்சம் தெரிகிறதா எனக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயம்....
கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில்...
வீட்டுக்கு வெளியே மதில் சுவரில் சாய்ந்துக்கொண்டு, வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா. இடுப்பில் முழங்கால் தெரியத் தூக்கிச்...
1 நீருக்கு பதிலாக பாதரசத்தை கரும்பச்சைஇலைகளின் மேல் பரவலாகத்  தெளித்து விட்டாற்போல் வளர்பிறை பௌணர்மி நிலவின் ஒளியை வாங்கி...
You cannot copy content of this page