11 May 2025

Year: 2025

மோகனுக்கு வித்யாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது புதிய பரிசு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவளைக் காதலிக்கத் தொடங்கியது முதல்...
பொருளாயிருந்தாலும் சரி, புருசனாயிருந்தாலும் சரி, பொம்பளைக்குதான் எதையும் தூக்கி எறியத் தோணாதே. அப்புடித்தான ஞானாம்பா இத்தினி வருசமா வாழ்ந்திருக்கா....
முதன் முறையாய் உலகம் காணும் குழந்தையின் மனநிலையில் தான் முதல்நாள் பணிக்கு சென்றுகொண்டிருந்தேன். சாலையெங்கும் மனிதக் கூட்டத்தின் ஆரவாரம்....
நான், இப்போது உருக்குழைந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை!.  ஒரு கொலையைச் செய்துவிட்டு இரண்டு வாரங்கள் நிம்மதியாக...
வழக்கமாக இதுபோன்ற இரவுகள் எங்களுக்கு அதிகம் வாய்க்காது. குறிப்பாக பௌர்ணமி ஒளிவீசும் மொட்டை மாடியில் மதுபாட்டில்களோடு அமர்ந்து கதை...
You cannot copy content of this page