13 May 2024

மலேசியா ஸ்ரீகாந்தன்

மலேசியா நாட்டை சார்ந்த இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பாதிப்பால் 'மலேசியா ஸ்ரீகாந்தன்' என்ற புனைப் பெயரில் அயல் நாடுகளுக்கும் 'ஸ்ரீகாந்தன்' என்ற பெயரில் உள் நாட்டிலும் படைப்பாக்கங்கள் எழுதுகிறார். இவரின் இயற்பெயர் ஸ்ரீராமுலு. காலச்சுவடு, சொல்வனம், வனம், கனலி, வல்லினம், மலேசிய நாளிதழ்கள் தமிழ் நேசன், தமிழ் மலர், மலேசிய நண்பன் மற்றும் வானம்பாடி ஆகியவற்றில் இவரது சிறுகதைகள் பிரசுரம் ஆகியுள்ளன.
அந்த வினாடியின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, நிகழ்ந்தே ஆகவேண்டிய ஒரு விதியைப்போல் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது!.   ராம், கோப்பையிலிருந்த பானத்தின்...
You cannot copy content of this page