சிறுகதை
அள்ளிமுடித்திருந்த தலை மயிற்றினை கலைத்துப்போட மனமில்லாமல்தான் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தாள் திரௌபதி. அரளிப்பூக்கள் நான்கு வர்ணங்களில் கொத்துக்கொத்தாய் பூத்திருந்த சேலையினைதான்...
அந்திமாலை பாங்கின் ஓசை நீண்ட எண்ணெய் ஒழுக்கைப் போன்று பிசிறில்லாத குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலின் குழல் ஒலிபெருக்கி...
காலையில் இருந்து பணி செய்த களைப்பில் ஆதவன் தன் கரங்களை சுருக்கிக் கொண்டு, தன் வேலை முடிந்துவிட்டதை உலகிற்கு...
“அப்பா! ஆத்துக்குப் போகணும்பா! ” என்றபடி என் தொடையைக் கிள்ளினான் வீரா. அண்ணனின் கோரிக்கையை ஆமோதிப்பது போல் சங்கமியும்...