பாரத் தமிழ்

M.Phil பட்டம் பெற்று தற்போது வரலாற்று ஆய்வு மாணவராக Phd படித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்படுகிறார். சிறுகதை, கவிதைகளை எழுதுவதில் ஆர்வமுடைய பாரத் தமிழின் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
செல்லம்மாவின் அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, யாரோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வதைப் போலவே “செல்லம்மாவப்...
You cannot copy content of this page