கவிதை

காய்ந்திருக்கும் சோளக்கொல்லையில் பச்சைப் பட்டங்களாய் முளைத்துப் பறக்கின்றன கிளிகள். உணவற்ற நிலத்தின் வறண்ட தன்மையை தங்கள் அலகுகளால் கொத்தி...
இதுவரை கண்டிராத வகையில்… மனித குலம் இதுவரை கண்டிராத வகையில் அவரவர் மலக்கோப்பையை அவரவரே கழுவிக்கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து விடுதலை...
01 உழுது தவாளிப்புற்ற நிலத்தின் வரிக்கோடுகளை விரலால் கலைத்துவிடுகின்றேன். முளைதகவுறும் வித்தின் கண்கள் புலர்கின்றன அள்ளிவீசிப்பரப்பில் கிளைக்கின்றது தளிர்வேர்....
சனிக்கிழமைகளில் நினைவில் வரும் அப்பாவின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடும். படுக்கையறைலிருந்து வெளிவரும் என்னிடம் செய்தித்தாளுடன் கண் கண்ணாடியின் இடைவெளி...
மலையும் மழையும் ஒன்றாக வாய்த்த கணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் நனைத்துக்கொண்டிருக்கும் நனைந்து கொண்டிருக்கும் இவ்வுடலையும் மழையையும் விகிதாசாரத்தில் பிரிக்க விரும்பாத...
You cannot copy content of this page