26 October 2024

படைப்புகள்

கணவதியின் விழிகள் மூடிக் கிடந்தன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. அவனது ஆன்மா தாகித்திருந்தது. வீட்டின் ஒதுக்குப்புறமாயிருந்த...
1 நீருக்கு பதிலாக பாதரசத்தை கரும்பச்சைஇலைகளின் மேல் பரவலாகத்  தெளித்து விட்டாற்போல் வளர்பிறை பௌணர்மி நிலவின் ஒளியை வாங்கி...
செல்லம்மாவின் அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, யாரோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வதைப் போலவே “செல்லம்மாவப்...
கல்லூரி முடித்து ஓரிரு வருடங்கள் உள்ளூரிலேயே சில்லறை வேலைகளில் கை செலவுக்கு ஒப்பேற்றிக் கொண்டிருந்தவன், அவ்வப்போது சில பெரிய...
காடு இறைப்புக்காக கிழக்கு காலனி நடுக்குருவியோடு பாதாங்கிவரை சென்று காளைகளை அற்புதம் பிடித்து வந்திருந்தார்.  மங்கான்தான் காளைகளுக்கு கமலைப்...
“உட்டோ உட்டோன்னு சொல்லு’’ அதிகாலையில் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த பேருந்தில் அந்த சிறுமியின் குரல் குழலிக்கு வித்தியாசமாக இருந்தது. அந்த...
என்னுடைய அறையைப் பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்களும் காதலுக்கு அடையாளமான பரிசுப்பொருட்களும்...
அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரணமாகத் தான் விடிந்தது. கவட்டை மரத்திலிருந்து முதல் காகம் கரையத் தொடங்கியது முதல்,...
You cannot copy content of this page