ஐ.கிருத்திகா

திருவாரூர் சொந்த ஊர். தற்போது திருச்சியில் வசிக்கிறார். பல்வேறு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும், வணிக இதழ்களிலும் கிருத்திகாவின் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
You cannot copy content of this page