நீலாவணை இந்திரா

இயற்பெயர் பாக்கியராசா மிதுர்ஷன். நீலாவணை இந்திரா எனும் புனைபெயருடன் படைப்புகளை எழுதிவருகிறார். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு மாணவர்
காமினி சேகர எனும் றெதி நெந்தாவுக்கும் சுசந்தவிற்கும் இடையிலான அறிமுகம் அவனது இளம்பராயத்தியே நடந்த ஒன்று.  ஊத்தை உடுப்புக்களை...
You cannot copy content of this page