முன்னிரவு பேச்சு …..

அது ஒரு வயோதிக விடுதி. சுவர்களைக் காலம் அரித்திருந்தது. அதனின் வெடிப்புகள் பழங்காட்சிகளை அசை போட்டபடி தடுமாறிக் கொண்டிருந்தன. ஒரு பெருங்கட்டிடம் தீப்பற்றி எரிதல் போல கூட்டவும், குறைக்கவுமற்ற பல உடல்கள் ராணுவச் சிறைச்சாலையின்...

ஒரு முன்னிரவு பேச்சு

ஒரு முன்னிரவு பேச்சு...   ஒரு கனைப்பொலியில் உடல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது பேசலாமா? என்பதற்கான சமிக்ஞை என எனக்குப் புரிந்ததால் சற்றே பதட்டத்தோடு எழுந்தேன். இனி, அதனின் சித்திரப்பேச்சினைத் தொடங்க ஆயத்தமாகும்...

சாய்வைஷ்ணவி கவிதைகள்

தூரத்தில் மழை பெய்கிறது‌ இடையில் நதி ஓடுகிறது இரண்டிற்கும் ஒரே நிறம்தான் இங்கிருந்துப் பார்த்தால் இரண்டுமே நன்றாகத் தெரியும் சத்தம்கூட கேட்டுக் கொள்ளலாம் குறுக்கே இருக்கும் வேலிக்கம்பிகள் போலத்தான் பரந்தாமா! வறட்சியிலும் புடைத்துத் தெரிகிறது...

கஜகேசரி யோகம்

தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சிரமதிசையில் இருப்பதால் மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன் எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச் செல்லும் பழக்கமில்லாத நான் அன்று மாலை 4:15க்கு கால்...

கார்குழலி கவிதைகள்

மழையின் ஆயிரம் கைகள்   நேற்று பெய்த மழைக்குப் பல்லாயிரம் கைகள். முகத்தில் அறைந்து சென்றது ஒன்று, கதவை ஓங்கி அடித்தது இன்னொன்று, இடியின் ஓசையை நிலத்தில் இறக்கி மனம் பதைக்க வைத்தது மற்றொன்று....

இமையாள் கவிதைகள்

களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள் இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை. செயற்கை...

ரத்னா வெங்கட் கவிதைகள்

விழுங்கிப் புதைத்து தடுமாறாது நிமிர்வதற்கும் விரும்பி நிழலாக உழல்வதா இல்லை நிமித்தமுணர்ந்து நிர்த்தாட்சண்யம் பார்க்கவோ யாசிக்கவோ இன்றி விலகிப் புறமிட்டு நடப்பதாவென முடிவெடுப்பதற்குமிடையே கல்ப கோடி கணங்கள் கலக்கத்தில் கழிய கடப்பதென்னும் வித்தை பயில...

கவி கோ பிரியதர்ஷினி கவிதைகள்

 புனிதக் கால்வாய்கள் வர்ணமடித்த வாக்குறுதிகளால் இன்றளவும் மீட்பற்ற கருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்தபடி நாங்கள் நாற்றம் மூழ்கக் கிடக்கிறோம் மூழ்கடிக்கப்பட்டும் பிறக்கிறோம் சமயங்களில் கான்கிரீட் வளையத்திலோ.. பார்தாயின் கூடுகளிலோ.. பிறவி துளை கடக்கும் சேரிக்குஞ்சுகளை பார்த்ததுண்டா...

அன்பாதவன் கவிதைகள்

கத்தரி ஊசிநூலுடன் ஒருவனிடம் நவீன இலக்கிய தையற்கூடத்தில் ப்ரியம் ததும்பும் கெட்டவார்த்தைகளுடன் கொட்டிக்கிடக்கின்றன் துண்டுத்துணிகளாய். அது சரி நல்ல வார்த்தைகளை எங்கு தேடுவது? மாநகர் என்பது இசங்களால் இன்னதென இனம்பிரிக்கமுடியாத மகா ஓவியமென்கிறான் விமர்சகன்....

கோபி சேகுவேரா கவிதைகள்

நண்பா, நம் பிசகிய இரவுகள் இவ்வளவு ஊர்களுக்கிடையே இவ்வளவு மனிதர்களுக்கிடையே மிகச்சரியாக சிக்கிவிடுகிறது. என் வீட்டு மொட்டைமாடி குன்றின் மேல் தனித்து நிற்கிறேன். நண்பா, துன்பங்கள் மனமழிந்த இரவுகளில் நட்சத்திரங்களை நறுமணமூட்ட ஒரு பீஃப்...

You cannot copy content of this page