19 April 2025

படைப்புகள்

1 உபரிகளைத் தந்துக்கொண்டேயிருக்கும் வளமான நிலம் அது அங்கு அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள் பன்னாட்களுக்கு முன்னேயே தம் முன்னோர்கள் விளைச்சலுக்காக...
நேற்றிரவு நீருக்கடியில் விழுந்திருக்கும் அந்த சிவப்புநிற ஒளியை நான் பார்த்திருக்கத் தேவையில்லை. சிவப்புநிறம் அபாயத்தை உணர்த்துகிறது அபாயத்தின் குரல்...
இருகோடமைந்த நிலை யாதொன்றையும் அந்த மென்னிறகின் தொடுதலுணர்வாய் தனக்கெனவே இருத்திக்கொள்ள துஞ்சிய சுமையெனவே என்னிருப்பின் ஏகாந்தம் உரைக்கையில் உள்ளது...
1 உருகிக்கொண்டிருக்கும் என்பு மஜ்ஜைகளில் ஒரு பெருவனத்தின் ரகசியங்கள் பூத்து வெடிப்பதுபோல யுக யுகங்கள் தோறும் சூரியன் எரிக்க...
“என்னடே! மாமனார் வூட்டுல பணம் கிடைச்சாப்ல தெரியுது. முகம் எல்லாம் பன்னிர்ப்பூவா மலர்ந்துருக்கு.” என பொட்டிக்கடை முருகேசன் சிநேகமாக...
தொட்டுக்கொள்ளாத தூரத்தில் மாடம் வைத்த முற்றத்தில் அகலுறங்கி கிடக்கும் கருங்காக்கையும் பசுங்கிளிகளுமுண்டு மீந்த எச்சப்பழங்களை ஈக்கள் மொய்த்தொழுகும் அரிசிமாக்...
You cannot copy content of this page