26 October 2024

இலக்கியம்

விழுங்கிப் புதைத்து தடுமாறாது நிமிர்வதற்கும் விரும்பி நிழலாக உழல்வதா இல்லை நிமித்தமுணர்ந்து நிர்த்தாட்சண்யம் பார்க்கவோ யாசிக்கவோ இன்றி விலகிப்...
 புனிதக் கால்வாய்கள் வர்ணமடித்த வாக்குறுதிகளால் இன்றளவும் மீட்பற்ற கருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்தபடி நாங்கள் நாற்றம் மூழ்கக் கிடக்கிறோம் மூழ்கடிக்கப்பட்டும்...
கத்தரி ஊசிநூலுடன் ஒருவனிடம் நவீன இலக்கிய தையற்கூடத்தில் ப்ரியம் ததும்பும் கெட்டவார்த்தைகளுடன் கொட்டிக்கிடக்கின்றன் துண்டுத்துணிகளாய். அது சரி நல்ல...
நண்பா, நம் பிசகிய இரவுகள் இவ்வளவு ஊர்களுக்கிடையே இவ்வளவு மனிதர்களுக்கிடையே மிகச்சரியாக சிக்கிவிடுகிறது. என் வீட்டு மொட்டைமாடி குன்றின்...
நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க...
You cannot copy content of this page