அரவிந்த் வடசேரி

கோவையைச் சார்ந்தவர் அரவிந்த் வடசேரி , இவர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அளிக்கும் மலையாளம் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் ஆவநாழி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இருவாட்சி இலக்கிய மலர், கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் இவரது கதைகள் வெளியாகி உள்ளன.
பேரன் சர்வதமனன் வைத்தியம் படிக்க சீமைக்குச் செல்கிறான் எனும் செய்தி நாராயணி அம்மாவுக்கு பெரிய அதிசயமாக இருந்தது. “எதுக்குப்பா...
You cannot copy content of this page