20 May 2024

சுபி

தமிழக தலைநகர் சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு “காலடித் தடங்கள்” கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளது.
இந்தப் பிளாட்பாரத்திற்கு நான் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு எத்தனையோ புதுக்கடைகள் முளைத்துப் பழைய கடைகளும்...
You cannot copy content of this page