எம் எம் நெளஷாத்

மருத்துவராகப் பணிபுரியும் இவரின் சொர்க்கபுரிச் சங்கதி, பூச்செண்டு போல் ஒரு மனிதன் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்தது.
1 சின்னச் சின்ன முத்தங்களின் ஸ்பரிசத்தால் குழந்தைகள் குதூகலிக்கின்றன. குழந்தைகளின் முகங்களைத் தொடர்ச்சியாகத் தரிசிக்கின்ற ஒரு விடுதியில் பணியாற்றும்...
You cannot copy content of this page