மதன் ராமலிங்கம்

ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சார்ந்த மதன் ராமலிங்கம் விவசாயம் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் ”தொலாக்கெணறு” எனும் பெயரில் நூலாக நடுகல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
You cannot copy content of this page