17 February 2025

சுகன்யா ஞானசூரி .

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார் இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)
ஒரு மகோன்னதமான சித்திரத்திலிருந்து கடந்த காலத்தின் வாழ்வை சிலாகித்துக் கொண்டிருக்கும் மனிதத் திரளுக்குள் எத்தகைய அவலங்களுக்கு நடுவிலும் எவ்வளவுதான்...
You cannot copy content of this page