சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி சண்முகம் தற்போது துபாயில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவருக்கு வாசிப்பதிலும் பயணங்களிலும் ஈடுபாடு உண்டு. 'தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்' என்னும் தலைப்பில் தன் வெளிநாட்டு அனுபவங்களை தொகுத்து கட்டுரைத் தொடராக herstories.xyz எனும் இணைய இதழில் எழுதி வருகிறார்.
You cannot copy content of this page