27 April 2024

பொன் சக்திவேல்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்தவர் பொன்சக்திவேல். பட்டதாரியான இவர் தற்போது wedding decor சார்ந்த சொந்த தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் மீதான ஆர்வத்தில் தீவிர வாசகராக உள்ள பொன்சக்திவேல் சிறுகதைப் படைப்புகளை எழுதத் தொடங்கி இருக்கிறார்.
வேசிகள் ஜகஜாலக்கில்லாடிகள் பொறி கலங்கடித்து மயக்கமூட்டி அழிக்க வல்லவர்கள். சூது தவறினால் அரைஜான் குண்டித்துணியையும் உருவி எடுத்துக்கொண்டு நிராயுதபாணியாகத்...
You cannot copy content of this page