13 May 2024

த.அரவிந்தன்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். 1996-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய நூல்கள்: உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (சிறுகதை), பூமத்திய வேர்கள் (கவிதை), குழி வண்டுகளின் அரண்மனை (கவிதை), அதிகாலையும், என் குதிரையும் (கவிதை).
You cannot copy content of this page