ச.ஆனந்தகுமார் .
கோயம்புத்தூரில் பிறந்த இவர், தற்போது பணியின் நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். இதுவரை
ஆனந்த விகடன், அவள் விகடன், கணையாழி, காலச்சுவடு, தீராநதி,கல்கி, காக்கை சிறகினிலே, ஆவநாழி, பேசும் புதிய சக்தி, வாசகசாலை ,நடுகல் குங்குமம், படைப்பு-கல்வெட்டு, தகவு, காற்று வெளி, தளம், அம்ருதா ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
முடிவிலியின் நினைவு சங்கிலி , மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.