29 April 2024

சென்றாயகுமார்

1995ம் ஆண்டில் பிறந்த இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்தவர். முதுகலை கணிப்பொறி பயன்பட்டியல் படித்துள்ளார், கால்தடம், மகிழம் பூ மனசுக்காரி ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளது. ஓய்வு நேரங்களில் சிறுகதை, கவிதை எழுதுவதுடன் புத்தக அட்டைப்படம் மற்றும் நூல் வடிவமைப்பும் செய்துவருகிறார்.
You cannot copy content of this page