17 September 2024

சசி

சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சசிதரன் இணையதளங்களில் நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகளை ‘சசி’ என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆனந்த விகடனில் இதுவரை இவரின் ஏழு சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
You cannot copy content of this page