20 May 2024

நித்வி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சார்ந்த முத்துபாண்டி; "நித்வி" என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள் திண்ணை , வாசகசாலை இணைய இதழ்களில் பிரசுரமாகி உள்ளது. மேலும் இவர் எழுதிய சிறுகதைகள் தனுஷ்கோடி இராமசாமி நினைவு சிறுகதைப் போட்டியில் (2023) ஆறுதல் பரிசும், படைப்புக் குழுமம் நடத்திய அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டியில் (2023) சிறப்பு பரிசும் பெற்றிருக்கிறது.
ஊரே பரம்பரையார் வீட்டின் முன் மொய்த்துக் கிடந்தது. ஊருக்குள் தண்டோரா போட்டு மிச்சம் மீதி இருந்த சனங்களையும் பரம்பரையார்...
You cannot copy content of this page