20 May 2024

தி.குலசேகர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயனம் பட்டப்படிப்பு மற்றும் ஜனர்னலிசம் பயின்றவர் தி.குலசேகர். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் திரைப்படத்துறையில் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.ஏஃப்.டி, வசந்த், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இதுவரை இவரின் 90 புத்தகங்கள் அன்னம், சந்தியா, ஆழி, ராஜ்மோகன் , புலம், பன்முக மேடை, போதிவனம், யுனைடெட் இந்தியா புக் ஹவுஸ் போன்ற பதிப்பகங்களில் மூலம் வெளிவந்து இருக்கிறது. டி.வி.ஆர் நினைவு இலக்கிய விருது, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, புதியபார்வை -நீலமலை தமிழ்ச் சங்கம் விருது, ஜேஸி விருது, பெங்காலியில் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, இப்போது சௌமா விருது போன்ற அங்கீகாரங்கள் பெற்று இருக்கிறார். இரண்டு குறும் படங்களை இயக்கியதோடு திரைப்பட இயக்குநராகவும் வலம் வர ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
சுற்றிலும் கடல். நடுவில் அந்தத் தீவு. அங்கே ஒரு இடத்திலும் உப்பு நீர் இல்லை. தோண்டுகிற இடமெல்லாம் தித்திக்கும்...
You cannot copy content of this page