ஜான்ஸி ராணி

உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் படித்தவர். மனநலம், வாழ்வியல், வணிகம், மெட்டாஃபிஸிக்ஸ் என பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன. தஞ்சாவூரில் பிறந்த இவர் தற்போது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் சென்னையில் வசிக்கிறார். இவரின் நூல்கள் : "ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்" - கவிதைத் தொகுப்பு - வாசகசாலை பதிப்பகம் - 2019 "ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்" அராபிய பெண்ணியச் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு - எதிர் வெளியீடு - 2021
அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்ட சிறப்பு ரயில் எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு முகல்புராவை அடைந்தது....
You cannot copy content of this page