இந்தி & உருது கவிதைகள்

மகாதேவி வா்மா  (1907-1987)  இந்தி மொழிக் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா், கல்வியாளா் எனப் பல தளங்களிலும் இறங்கியுள்ளார். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்ட இவர், 1914 முதல் 1938 வரையான காலகட்டத்தில்...

மாயா ஏஞ்சலோ- கவிதைகள்

Still i rise இருப்பினும் நான் எழுகிறேன் உங்கள் சரித்திரப் பக்கங்களில் என்னைப் பற்றிய கசப்பான,திரிக்கப்பட்டப் பொய்களை எழுதிவைக்கலாம்.. அழுக்குப் புழுதியில் என்னை அமிழ்த்தி வைக்கலாம். ஆனாலும் ஒரு தூசியைப் போல நான் எழுவேன்...

ஆஷா ராஜூ கவிதைகள்

பிரவாகம் சரிவர ஞாபகம் இல்லை பிரிந்த கணமும் நினைவில் இல்லை இறுதிச் சந்திப்பின் இடமும் நினைவில்லை சந்திப்புக் காரணமும்... ஒன்று மட்டும் தெளிவாய் மிகத் தெளிவாய் நினைவிருக்கிறது... பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திக் கொள்வதாய்...

சங்க்ராம் ஜெனா- ஒடியா கவிதைகள்

நாடோடி இங்கு, அங்கு, எங்கும் நாடோடியின் பயணம் முடிவதேயில்லை. சாலையின் இரு புறமும் நதிகளைப் பார்க்கிறான், மலைகளை, வயல்களை, காடுகளை, கிராமங்களை, மரநிழலை, பகலில் இரவில் நட்சத்திர ஒளியையும் நடக்கும் போது, சாலை நீளும்...

விளையாடிக் கொண்டிருக்கும் மெதுவான குழந்தைகள்

சீக்கிரம்-வந்து-கைகளைக்-கழுவு, இரவுணவு-ஆறுகிறது-தேனே, உன்- அப்பா- வரட்டும்- இரு எனத் தம் அம்மாக்களால் அழைக்கப்பட்ட அனைத்துத் துடியான குழந்தைகளும் உள்ளே சென்று விட்டிருந்தார்கள், வெளியே மெதுவான குழந்தைகள் மட்டும் புல்வெளிகளில் -- மின்மினிப் பூச்சிகளுக்கு ஊடான ...

ஆத்மாவைப் பற்றிச் சில வார்த்தைகள்

சில நேரங்களில் நம்மிடம் ஓர் ஆத்மா இருக்கிறது. நிரந்தரமாக ஒருவரிடமும் அது இருப்பதில்லை..   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் அது இல்லாமலே கடந்து போகலாம்.   சில நேரங்களில் குழந்தைப் பருவ பயம்...

You cannot copy content of this page