மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.
ஓப்ரா கெயில் வின்ஃப்ரே(Oprah Gail Winfrey) அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் ஆவார். 1986 முதல் 2011 வரை 25 ஆண்டுகளாக தேசிய சிண்டிகேஷனில்(national syndication) இயங்கிய சிகாகோவில்...
பெரும் பறவை
ஒல்டு கட்டிடத்தின் கோர்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் உள்ள துளசிபாபுவின் மேசைக்கு எதிரே மேற்கு வானின் திறந்த வெளியைக் காட்டிக் கொண்டு ஒரு சன்னல் இருந்தது. துளசிபாபுவின்...
திற
அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்ட சிறப்பு ரயில் எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. வழியில் பல பயணிகள் கொல்லப்பட்டனர், சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன, சிலர் எங்கே தொலைந்து போயினர்...
இந்தி & உருது கவிதைகள்
மகாதேவி வா்மா (1907-1987) இந்தி மொழிக் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா், கல்வியாளா் எனப் பல தளங்களிலும் இறங்கியுள்ளார். “நவீன மீரா” என்று பரவலாக அறியப்பட்ட இவர், 1914 முதல் 1938 வரையான காலகட்டத்தில்...
மாயா ஏஞ்சலோ- கவிதைகள்
Still i rise இருப்பினும் நான் எழுகிறேன் உங்கள் சரித்திரப் பக்கங்களில் என்னைப் பற்றிய கசப்பான,திரிக்கப்பட்டப் பொய்களை எழுதிவைக்கலாம்.. அழுக்குப் புழுதியில் என்னை அமிழ்த்தி வைக்கலாம். ஆனாலும் ஒரு தூசியைப் போல நான் எழுவேன்...
ஆஷா ராஜூ கவிதைகள்
பிரவாகம் சரிவர ஞாபகம் இல்லை பிரிந்த கணமும் நினைவில் இல்லை இறுதிச் சந்திப்பின் இடமும் நினைவில்லை சந்திப்புக் காரணமும்... ஒன்று மட்டும் தெளிவாய் மிகத் தெளிவாய் நினைவிருக்கிறது... பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திக் கொள்வதாய்...
சங்க்ராம் ஜெனா- ஒடியா கவிதைகள்
நாடோடி இங்கு, அங்கு, எங்கும் நாடோடியின் பயணம் முடிவதேயில்லை. சாலையின் இரு புறமும் நதிகளைப் பார்க்கிறான், மலைகளை, வயல்களை, காடுகளை, கிராமங்களை, மரநிழலை, பகலில் இரவில் நட்சத்திர ஒளியையும் நடக்கும் போது, சாலை நீளும்...
திரௌபதி
1 பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி......
படகில் பொறித்த அடையாளச் சின்னம்
என் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது....
விடுதி
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது....