அன்று தான் அந்த துளிர், இரு இலைகளால் மண்ணில் கை பரப்பி வெளி உலகிற்குள் எட்டிப் பார்த்தது. வெறிச்சோடிய சாலையில் தூரத்தில் இருந்து ஓங்காரம் இட்டபடி ஒரு லாரி புழுதி கிளப்பிக் கொண்டு வேகமாக...
அன்று வீட்டின் உட்புறம் புதுப்புது முகங்கள் தென்பட்டன. திடீரென உறவினர்களின் முகமும் சேர்ந்து கொண்டன. யார் இவர்கள்? வீட்டில் இடமே இல்லை. அக்கம் பக்கத்தினரின் முகங்களும் தெரிந்தன. ஒவ்வொரு முகத்தையும் உற்று பார்க்கத் தொடங்கினாள்....
வெயிலடித்தது. அதன்மேல் மழை பெய்தது. இரண்டு நாட்களாக மூடிக் கிடந்த வானம் இன்றுதான் வெளிச்சம் காட்டியது. சூரியன் மெல்லத் தலை தூக்கிய நிமிடத்தில் மறுபடி மழை கொட்ட ஆரம்பித்தது. ' மான்சூன் ஷவர்...' இந்த...
புழக்கடையில் ஆங்காங்கு இடைவெளி விட்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வேப்ப மரம் தண்னென்று நிழலும் தந்து குப்பையாக சருகுகளையும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு வருடத்திற்கு முன் அடித்த கோபி நிறப் பூச்சினை அங்கும்...
காமினி சேகர எனும் றெதி நெந்தாவுக்கும் சுசந்தவிற்கும் இடையிலான அறிமுகம் அவனது இளம்பராயத்தியே நடந்த ஒன்று. ஊத்தை உடுப்புக்களை வெளுக்கும் ஹேன சாதியைச் சேர்ந்த சில்வா யஹனிய மாமா காலமானதிலிருந்து றெதி நெந்தாவே சுசந்தவின்...
இரவின் ரகசியங்களை அப்படியே மூடிவிட்டு வெளிச்சத்தைப் பரப்பி புது நாளைத் துவக்கியது சூரியன். தன் மீது தவழும் மலர்களை அசைத்தும், இசைத்தும் அழகாய் நகரும் ஓடை போல அவள் விழிகளில் வெளிச்சம் ஒளிர்ந்தது. அவளிருந்த...
ஒரு மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு தொடக்கப் புள்ளி. அந்தத் தொடக்கப் புள்ளியிலிருந்து பல விசயங்கள் ஆரம்பமாகின்றன. இந்தக் கதையைப் போல. பக்தவச்சலம் பவித்திராவாகிய நான், பீப்பி என்று என்னிரு பெயர்களின் இனிஷியல்களால்...