2 December 2023

கதைகள் சிறப்பிதழ் 2023 – II

பேரன் சர்வதமனன் வைத்தியம் படிக்க சீமைக்குச் செல்கிறான் எனும் செய்தி நாராயணி அம்மாவுக்கு பெரிய அதிசயமாக இருந்தது. “எதுக்குப்பா...
வானம் இருளின் திட்டுக்களை முழுமையாக விலக்கிக் கொள்ளாமல் விடியவா வேண்டாமா என்று யோசித்தபடியிருந்தது. வீட்டிற்கு அடுத்ததாக இருந்த காலி...
சுற்றிலும் கடல். நடுவில் அந்தத் தீவு. அங்கே ஒரு இடத்திலும் உப்பு நீர் இல்லை. தோண்டுகிற இடமெல்லாம் தித்திக்கும்...
  கிடைத்தது என்னவோ அடுக்குமாடி வீடுதான். பூச்சோங் வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமான அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி அது. ஐந்து...
ஊரே பரம்பரையார் வீட்டின் முன் மொய்த்துக் கிடந்தது. ஊருக்குள் தண்டோரா போட்டு மிச்சம் மீதி இருந்த சனங்களையும் பரம்பரையார்...
முத்துராமன் ஓய்வெடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி எல்லோரும் பேசிகொண்டும் யோசித்துக்கொண்டும் இருந்தார்கள், முத்துராமனை தவிர. கதிர் இதை பற்றி...
You cannot copy content of this page