காட்டுக்குள் மர்ம விலங்கு

"அப்படியா நீ பார்த்தாயா? காடெல்லாம் சொல்றாங்க ஆனா நான் பார்க்கலையே" என்றது காட்டுக்கோழி. நான் பார்த்தேன்பா. இப்ப வர்றப்பக் கூட பார்த்துட்டுத்தான் வந்தேன். பார்க்கவே. பயமா இருக்கு. நல்லா பெருசா கரு கரு என்று அய்யய்யோ நீ பார்த்தாலே கண்டிப்பா பயந்துருவே" என்றது முயல். நேற்றுக்கூட புள்ளிமான் பூஜா என்னிடம் பேசும்போது இதைத்தான் கூறியது. ஆனால் அது மரத்திலிருந்து தழைகளை உடைத்து சாப்பிட்டுட்டு இருந்ததாமில்ல"...

You cannot copy content of this page