மார்க்ஸீய சமுதாயப் புரட்சிக் கொள்கை

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக்கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன்களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் தடுக்க முயல்கிறது. மாறுதலை விரும்பும் சமூக...

புதுச்சேரியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பையா

புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர். ‌1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்...

வர்க்க மேம்பாடு ஏற்பட்டால் சாதி ஒழியும் என்று மார்க்சியம் சொல்கிறதா ?

பண்டைய ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைக்கு சுயம் என்று ஒன்று இல்லை. அடிமைக்கு கூலியோ மனித உரிமைகளோ எதுவும் கிடையாது. சந்தையில் ஆடு மாடுகளைப் போல் விற்கப்பட்ட கொடுமையும் நடந்தது. அதற்கு அடுத்த நிலவுடமை...

தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி...

பற்றி எரியும் பாலஸ்தீனம்   

“போலந்தின் எல்லையை அடைந்தவுடன் அங்கே தயராக இருந்த ஜெர்மனியனின் கொடூர உளவுப்பிரிவான எஸ்.எஸ். ஆட்களிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர்கள் விலங்குகளை ஏற்றி செல்லும் ரயில் பெட்டில் அடைத்து அங்கிருந்து கிளம்பிய ரயில் ஏழு நாட்கள்...

You cannot copy content of this page