தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சிரமதிசையில் இருப்பதால் மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன் எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச் செல்லும் பழக்கமில்லாத நான் அன்று மாலை 4:15க்கு கால்...
களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள் இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை. செயற்கை...
கத்தரி ஊசிநூலுடன் ஒருவனிடம் நவீன இலக்கிய தையற்கூடத்தில் ப்ரியம் ததும்பும் கெட்டவார்த்தைகளுடன் கொட்டிக்கிடக்கின்றன் துண்டுத்துணிகளாய். அது சரி நல்ல வார்த்தைகளை எங்கு தேடுவது? மாநகர் என்பது இசங்களால் இன்னதென இனம்பிரிக்கமுடியாத மகா ஓவியமென்கிறான் விமர்சகன்....
நண்பா, நம் பிசகிய இரவுகள் இவ்வளவு ஊர்களுக்கிடையே இவ்வளவு மனிதர்களுக்கிடையே மிகச்சரியாக சிக்கிவிடுகிறது. என் வீட்டு மொட்டைமாடி குன்றின் மேல் தனித்து நிற்கிறேன். நண்பா, துன்பங்கள் மனமழிந்த இரவுகளில் நட்சத்திரங்களை நறுமணமூட்ட ஒரு பீஃப்...
ஒரு நதியை இப்படி கைகளில் ஏந்தி வருவாயென சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். நினைத்துப் பார்த்தால் முற்றிலும் வியப்பாக இருக்கிறது. சிறிதளவும் நம்ப முடியவில்லை. எவ்வளவு தொலைவு. எத்தனை இருள் வனங்கள் எத்தனை உயர் மலைகள்....
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து வைத்திருந்த அன்பொன்று இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணில் படுகிறது. இதுவரையில் அதன் அன்றாடங்களைப் பொருட்படுத்தியதே இல்லை. அதுவோ அளவு மாறாத புன்னகையுடன் வைத்த இடத்தில் வைத்தபடி அப்படியே இருக்கிறது. அவ்வப்போது அதன்...
அசைதலறியா கல்யானைகள் 1) அந்த தொன்மக் கோயிலின் முன் மண்டபத்தில் வழக்கமாய் கண்ணில் படும் கல்யானை இன்றைக்கென்னவோ பிளிறியது மண்ணிறைத்தது, மூங்கில் முறித்தது அதிர அதிர ஓடித் திரும்பியது சோழனை ஏற்றிக் கொண்டது நான்...