வழித்தடம்
எந்நாளும் காலை வேளையில் அந்த பொதுவழித்தடம் தன்னுள் நடந்து போகிறவர்களின் பாதங்களிற்கு இரவெல்லாம் காற்றிடமிருந்து கிரகித்து வைத்திருந்த குளிர்ச்சியை தந்துக் கொண்டிருந்தது. எந்த நாளும் அது தன் குளிர்ச்சியை அம்மக்களின் பாதங்களுக்கு கொடுக்கத் தவறியதேயில்லை....
மழை புயல் சின்னம்
என்னுடைய அறையைப் பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்களும் காதலுக்கு அடையாளமான பரிசுப்பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. ஜெனாலீனாவை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் அறையின் மின்விசிறிக்குச் சமமாய்ச் சுழல்கின்றன. ஜெனாலீனா...
நட்சத்திரக்கோட்டை
01 "பொதுவாக, சண்டை அல்லது சமர் (battle) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும்...
பெரும் பறவை
ஒல்டு கட்டிடத்தின் கோர்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் உள்ள துளசிபாபுவின் மேசைக்கு எதிரே மேற்கு வானின் திறந்த வெளியைக் காட்டிக் கொண்டு ஒரு சன்னல் இருந்தது. துளசிபாபுவின்...
பிறிதொரு ஞாயிறு
வரிசையில் காத்திருந்தோம். அது ஒழுங்கான வரிசை என்று சொல்ல முடியாது. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், வயதானவர்கள் என்று பெருங்கூட்டம் சேர்ந்த பின் மதியம். அந்தப் பிரியாணிக்கடை அவ்வளவு பிரபலம். பில்லுக்கு பணம் செலுத்தி...
ஒழிக, உங்கள் துப்பாக்கிகள்
அந்த வார்த்தைத் துண்டுகள் ரவிக்குமாரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும். “இந்த உலகத்தில் சிரிக்கவே கூடாது; பற்கள் வெளியே தெரியாமல் ஒரு சின்ன புன்முறுவல். அவ்வளவுதான். அதற்குமேல் சிரித்தால் அபாயம்...” சிரிக்காமல்...
கணேஷ் பீடி
ஞாயிற்றுக் கிழமை மதியம் சாப்பிட்ட கறிக்குழம்பு வாசம் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது. சமைத்த பாத்திரங்களும் எச்சில் தட்டுகளும் சமையலறையில் குவிந்திருந்தன. திலகா அக்கா சமையலறையை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். மகா, அன்னக்கூடையில் பாத்திரங்களை அள்ளிப்...
மூடுபனி
பிரேமும் கிரிஜாவும் முதல் முறை கலவியில் ஆவேசமாக ஈடுபட்டு முடித்தார்கள். லயிப்பில் நீடித்து சற்று மயக்கமாக இருந்து விடவே, விலகிக் கொள்வதில் தாமதம் நீடித்தது. கிரிஜா முத்தம் கொடுத்துக் கொள்ள விழைவு காட்ட, சற்று...
முபீன் சாதிகாவின் இரண்டு குறுங்கதைகள்
1. மறதி யுவனும் புவனும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள். அவர்கள் இருவரையும் விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவானது. அவர்கள் இருவரும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் பல கோள்களுக்கும் சென்று வருவது போல்...
திற
அமிர்தசரஸ் நகரத்திலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்ட சிறப்பு ரயில் எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. வழியில் பல பயணிகள் கொல்லப்பட்டனர், சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன, சிலர் எங்கே தொலைந்து போயினர்...