சமூகமும் ஊடகமும்

 இன்றைய சமூகமும்,  ஊடகமும் எவ்வாறு இருக்கிறது  என்பதை நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களின் வழியாகவே  உற்று நோக்கி உணரலாம்.  அரசியல்,  மதம் என்ற மாபெரும் கூறுகளை விரிவாகப் பேசும் நாம் அதைத்...

இலங்கையின் தற்போதைய பொருளாதார பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை.

இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த...

பிளாக்கி, ஜாக்கி வளர்கிறீங்களா நீங்களும்?

அதென்ன பிளாக்கி, ஜாக்கி? அடுக்குமாடிக் குடியிருப்பில் என் பக்கத்து வீட்டு நாய்களின் பெயர்கள்தான் இவை. ராஜமரியாதை, நல்ல சாப்பாடு, தனிக்கவனம். இருந்தால் அவற்றைப்போல இருக்கணும் என்று அவ்வப்போது மனதிற்குள் தோன்றும். வளர்ப்பு பிராணிகள் குறிப்பாக...

முதுமையைக் கொண்டாடுவோம்

வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட காலம் வாழ்வதைவிட சாகும்வரை ஆரோக்கியத்துடன் இருக்கணும்; படுக்கையில கிடத்தாம ஆண்டவன் மேலே எடுக்கணும். இதுதான் ...

இப்படிக்குத் தியாகிகள்

தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் - 19)....

சமுக சிந்தனையாளர் B.ஜான் சுரேஷ்

சமுக சிந்தனையாளர் அருட்தந்தை. முனைவர். B.ஜான் சுரேஷ் அவர்களைப் பற்றி நான்‌‌ அறிந்த சிலதுளிகள் : கல்வி ஆசானாய், சமூக களப் போராளியாய் , சமூக ஆர்வலராய், தமிழ் ஆடற்கலையின் பயிற்சியாளராய், சிறந்த எழுத்தாளராய்,...

You cannot copy content of this page