ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – புதினம் ஒரு பார்வை

காதல் - அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான இலக்கணம் தான் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்கிற புதினம். இந்த பெயரிலே ஓர்...

மாயங்களைப் புனைபவன்

ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன.  பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின்,...

அ.கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’

பாசிசம், மனிதம், அன்பு எனும் முப்பரிமாண கதையாடலை முன்வைக்கும் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’   பாசிசம் அதிகாரத்தின் அங்கமாகப் பரிணமித்துள்ள இன்றைய பின்காலனியச் சூழலில் அரசதிகாரத்தின் அதிகார மேலாண்மையை அடையாளப்படுத்தும் சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பாக...

கார்த்திக் தம்பையாவின் “Mr. Raavanan: had a love story”

இலங்கையின் கொழும்பு வீதிகளில் தொடங்கும் கதை, இலண்டன் விமான நிலையத்தில் முடிகிறது. அது முடிவானு கேட்டா? இல்லைனு தான் சொல்லனும்... ஏன்னா முடிவிலும் ஒன்று தொடரலாம். காதலுக்கு பொதுவாகச் சாதி, மதம், சமூகம், பெற்றோர்,...

பாலோ கொய்லோவின் “ரசவாதி “

வாழ்க்கை ஒருவனுக்கு ஒன்றை இந்த உலகத்தில் நிர்ணயித்து இருக்கையில் , அந்த நிர்ணயித்த ஒன்றில் இருந்து மாற்றுப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கிற சக்தி இங்கு எவருக்கும் இல்லை. சிலவற்றுக்காக நாம் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பது...

You cannot copy content of this page