சமூகமும் ஊடகமும்
இன்றைய சமூகமும், ஊடகமும் எவ்வாறு இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களின் வழியாகவே உற்று நோக்கி உணரலாம். அரசியல், மதம் என்ற மாபெரும் கூறுகளை விரிவாகப் பேசும் நாம் அதைத்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை.
இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த...
பிளாக்கி, ஜாக்கி வளர்கிறீங்களா நீங்களும்?
அதென்ன பிளாக்கி, ஜாக்கி? அடுக்குமாடிக் குடியிருப்பில் என் பக்கத்து வீட்டு நாய்களின் பெயர்கள்தான் இவை. ராஜமரியாதை, நல்ல சாப்பாடு, தனிக்கவனம். இருந்தால் அவற்றைப்போல இருக்கணும் என்று அவ்வப்போது மனதிற்குள் தோன்றும். வளர்ப்பு பிராணிகள் குறிப்பாக...
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – புதினம் ஒரு பார்வை
காதல் - அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான இலக்கணம் தான் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்கிற புதினம். இந்த பெயரிலே ஓர்...
மாயங்களைப் புனைபவன்
ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன. பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின்,...
முதுமையைக் கொண்டாடுவோம்
வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட காலம் வாழ்வதைவிட சாகும்வரை ஆரோக்கியத்துடன் இருக்கணும்; படுக்கையில கிடத்தாம ஆண்டவன் மேலே எடுக்கணும். இதுதான் ...
இப்படிக்குத் தியாகிகள்
தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் - 19)....
பாதைகள்; பயணங்கள்!
'சைனாவுல புதுசா ஒரு வியாதி பரவுதாம். வவ்வால் கறி சாப்பிட்டவங்க கிட்ட இருந்து தான் முதல்ல வந்துச்சாம்' என்ற செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ கூறியபோது, "இந்த சைனாக்காரப் பசங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படித்...
அ.கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’
பாசிசம், மனிதம், அன்பு எனும் முப்பரிமாண கதையாடலை முன்வைக்கும் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’ பாசிசம் அதிகாரத்தின் அங்கமாகப் பரிணமித்துள்ள இன்றைய பின்காலனியச் சூழலில் அரசதிகாரத்தின் அதிகார மேலாண்மையை அடையாளப்படுத்தும் சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பாக...
சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்
ஒரு நாட்டின் நீடித்த முன்னேற்றம் என்பது சுற்றுச்சூழல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமையும். சுற்றுச்சூழல் என்றால் என்ன? நம்மை சுற்றியுள்ள எதுவும் எல்லாமும் என்ற பொருள்...