படைப்புகள்
புதிதாகப் பக்திக்கு ஆட்பட்டவனும், புதியதொரு கண்டுபிடிப்பைச் செய்துவிட்ட விஞ்ஞானியும் சும்மா இராமல், எவர் காதாவதும் புளிக்கும்படிக்கு, எந்தநேரமும் தொணதொணத்துக்...
தன் பெயரை எங்குமே ரேணுகா என சொல்லக்கூடாதென்ற கட்டுப்பாடு அவளுக்கு இருந்தது. வீட்டிலோ வெளியிலோ யார் விசாரித்தாலும் ரேணுகா...
அது ஒரு வயோதிக விடுதி. சுவர்களைக் காலம் அரித்திருந்தது. அதனின் வெடிப்புகள் பழங்காட்சிகளை அசை போட்டபடி தடுமாறிக் கொண்டிருந்தன....
அந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும்...
அவன் அமர்ந்திருந்த தடுப்புச் சுவரின் அருகில் மின் கம்பம். அதன் வெளிச்சம் கீழே குளமாய் இருந்த மழை நீரினுள்...