முன்னிரவு பேச்சு …..

அது ஒரு வயோதிக விடுதி. சுவர்களைக் காலம் அரித்திருந்தது. அதனின் வெடிப்புகள் பழங்காட்சிகளை அசை போட்டபடி தடுமாறிக் கொண்டிருந்தன. ஒரு பெருங்கட்டிடம் தீப்பற்றி எரிதல் போல கூட்டவும், குறைக்கவுமற்ற பல உடல்கள் ராணுவச் சிறைச்சாலையின்...

இரண்டு லட்சம் குழப்பங்கள்

அந்த சம்பவத்திற்குப் பின் எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு பாவனை வந்துவிட்டது. இன்று அவன் வந்தபோது நான் எதுவும் நடந்துவிடவில்லை என்பது போல, இயல்பாக வா என்றேன். அவன் புன்னகைத்தான். “உடம்பு இப்ப பரவாயில்லையா?”...

கோல்டன் டஸ்ட்

அவன் அமர்ந்திருந்த தடுப்புச் சுவரின் அருகில் மின் கம்பம். அதன் வெளிச்சம் கீழே குளமாய் இருந்த மழை நீரினுள் தாமசித்து இருந்த சமயம். சேற்றுப் பதியங்கள் ஆங்காங்கே கரையில் அப்பி இருந்தன. இரவு தூக்கத்திற்காக...

கைப்புண்

படுத்திருந்தபடியே ஓடுகளுக்கிடையே வெளிச்சத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கிழக்கு வெளுத்து வெளிச்சம் தெரிகிறதா எனக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயம். மிகக்குறைவாக வர ஆரம்பித்திருந்த வெளிச்சத்தில் வீட்டிலுள்ள பாத்திரங்களின் விளிம்புகள் கடலோரச் சிப்பிகளாய் மெலிதாக ஒளிர்ந்துகொண்டிருந்தன....

கால் டாக்ஸி

நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். இந்நகரம் என்னுடைய சொந்தஊர் இல்லை. எனது ஊர் தெற்குதமிழகம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாகச் செழிப்புடன் வாழ்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஷீனித்துப்...

முகம்

அவள் வழக்கம் போல் காலையில் எழுந்து அலுவலகம் செல்வதற்காக அவசர அவசரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது ஒரு தட்டைக் கழுவி அது நிற்கும் நிலைத்தாங்கியில் வைத்தாள். எப்போதும் அப்படி...

நானெல்லாம் கவரிமான் சாதி

நான் யார் என்று சில சமயங்களில் மறதி வந்துவிடுகிறது. எனக்கான பெயர் எதுவென்று சில சமயங்களில் ஞாபகத்திற்கு வருவனாங்குது! எனக்கான பூர்வீகம் எந்த ஊரில் இருக்கிறதெனவும், இத்தனை காலம் என்ன தொழிலில் இருந்தேன் எனவும்,...

சிவப்பு

காலை புலரொளியில் கரட்டுப் பெருமாள் கோவில் மெலிதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் எச்சம் கரட்டு மலை சூழ்ந்த பனிக்குடம் போலக் காட்சியளித்தது. வீட்டிலிருந்து கரடு அடிவாரம் வரை பசுமை பூரித்திருந்தது.  பெருமாள்சாமி வீட்டுக்...

பெருந்தன்மை அல்லது பாமா

வலைதளத்தில் கண்ணகியின் பதிவைப் படிக்கப் படிக்க பாமாவிற்கு மனதில் காட்சிகள் ஓடியிருந்தன. மறக்கவில்லை. வாசித்துப் பல ஆண்டுகள் கடந்தும் கதையின் காட்சிகள் இன்றும் நினைவில் இருந்தன. அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். கதைகள், கட்டுரைகள், நாவல்கள்...

குண்டு பல்பு வெளிச்சம்

நீண்ட நாள் ஆசை. இப்படியெல்லாம் ஆசை வருமான்னு தெரியல. ஆனால் ஆசைன்னு வந்துட்டா அதுல எல்லா ஆசையும் அடங்கும் தான. நகுலன் நல்லவனா கெட்டவனா தெரியாது. ஆனால் நடுவில் நின்று ஆறு கடக்கும் தொங்கு...

You cannot copy content of this page